தெரியாமல்

என்
இதயமெனும் சிப்பிக்குள்
மணல்துகள்களாகத்தான்
சேர்த்து வைத்தேன்
உன் நினைவுகளை....

எனக்கே தெரியாமல்
என்னுள் ஒளிர்கிறாயே
விலை மதிப்பற்ற
முத்துக்களாக....

எழுதியவர் : நிழலன் (29-Jul-15, 12:59 pm)
Tanglish : theriyaamal
பார்வை : 562

மேலே