அவள் வீட்டில்
![](https://eluthu.com/images/loading.gif)
கண்ணை மட்டுமே கண்டு. கா.த்தை கற்பனை செய்தேன்? பேசமுடியாமல் நான் பேச தெரியாமல் நீ! அழைப்பின்றி வந்நததால் வரவேற்பிள்ளை எமக்கு? அன்பிற்க்கும் உண்டு அடைக்கும் தாழ்? : எல்லை மீறியதால் வந்து விழுந்தேன் வெளியே! உரியவன் என்ற ஆணவம் அழிந்ததடி.... அஸ்வா