கடவுள் கேட்கும் வரம்
வரம் கேட்டு
தவம் செய்கிறார்கள்
அத்தனைக் கடவுள்களும்
ஆமாம்..
வரம் கேட்டு
தவம் செய்கிறார்கள்
அத்தனைக் கடவுள்களும்
உன் ஊரிலுள்ள கோவில்களில்
சிலையாக வேண்டுமென்று...
வரம் கேட்டு
தவம் செய்கிறார்கள்
அத்தனைக் கடவுள்களும்
ஆமாம்..
வரம் கேட்டு
தவம் செய்கிறார்கள்
அத்தனைக் கடவுள்களும்
உன் ஊரிலுள்ள கோவில்களில்
சிலையாக வேண்டுமென்று...