கையை விடு

நீங்கிடுவான் என்றேவோ நீலவண்ணக் கண்ணன்கைப்
பாங்குடன் பற்றினாள் பாவையும்!- ஆங்கணே
புல்லாங் குழலூத பூம்பாவாய்க் கையைவிடு
செல்லா னுனையே விடுத்து .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (7-Aug-15, 4:52 pm)
பார்வை : 116

மேலே