உனைப்போல் ஒருவன்

யாருக்கும் தெரியாமல்
எனைப் பார்க்கிறாய்,,
எப்படியோ
தெரிந்து விடுகிறதடி
எனக்கு மட்டும்,,
எப்படி என்கிறாயா?
நானும் உனைப் போலத்தானடி
யாருக்கும் தெரியாமல்
எனைப் பார்க்கிறாய்,,
எப்படியோ
தெரிந்து விடுகிறதடி
எனக்கு மட்டும்,,
எப்படி என்கிறாயா?
நானும் உனைப் போலத்தானடி