கவிதை

என் சோம்பலில் செத்துக் கிடந்த
என் கவிதைகளை
இன்று உன் நினைவுகள்
தண்ணீர் தெளித்து எழுப்புகின்றன!

எழுதியவர் : ஆர்த்தி (7-Aug-15, 9:08 pm)
Tanglish : kavithai
பார்வை : 119

மேலே