ஆர்த்தி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஆர்த்தி |
இடம் | : Tindivanam |
பிறந்த தேதி | : 21-Mar-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 270 |
புள்ளி | : 73 |
ஆயிரம் பேரை அசையும் நேரத்தில் அறிந்து கொள்ளும் நான் இன்று வரை என்னை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்!
இரவெனும் கவசம்
தென்றல் வாசம்
என்னோடு பேசும்
உன் மோக பாசம் ...
பூக்கள் பூத்து
வாசனை சேத்து
அடிக்குது காத்து
நீ வர பாத்து...
வெண்ணிலா கிண்ணம்
உன் முகம் மின்னும்
தீராத சுவாசம்
உன்னோட வாசம் ...
கவித சிந்தையில
சேல நுனியால
வெட்கத்த நீ மறைக்க
உன்ன நான் அணைக்க ...
இரவின் கொஞ்சல்
மரத்தடி ஊஞ்சல்
கவி பாட நான்
அதில் ஆட நீ ...
உறையும் மார்கழி
கரையும் இருவிழி
அழுகிற மேகம்
நமை யாசிக்கும் மோகம் ...
கரையும் இரவு
ஒளிரும் நிலவு
என் பிடியில் நீயும்
உன் மடியில் நானும்...
நெளியும் புல்வெளி -அதில்
வழியும் பனித்துளி
தலை கோ
இரவெனும் கவசம்
தென்றல் வாசம்
என்னோடு பேசும்
உன் மோக பாசம் ...
பூக்கள் பூத்து
வாசனை சேத்து
அடிக்குது காத்து
நீ வர பாத்து...
வெண்ணிலா கிண்ணம்
உன் முகம் மின்னும்
தீராத சுவாசம்
உன்னோட வாசம் ...
கவித சிந்தையில
சேல நுனியால
வெட்கத்த நீ மறைக்க
உன்ன நான் அணைக்க ...
இரவின் கொஞ்சல்
மரத்தடி ஊஞ்சல்
கவி பாட நான்
அதில் ஆட நீ ...
உறையும் மார்கழி
கரையும் இருவிழி
அழுகிற மேகம்
நமை யாசிக்கும் மோகம் ...
கரையும் இரவு
ஒளிரும் நிலவு
என் பிடியில் நீயும்
உன் மடியில் நானும்...
நெளியும் புல்வெளி -அதில்
வழியும் பனித்துளி
தலை கோ
பொய் ஒன்று சொல் கண்ணே
என் ஜீவன் வாழுமே!
உன் மடி சேர்ந்தால் தான்
என் உயிர் கூட பிரியுமே!
அவளிடம் சத்தம் இல்லாமல் முத்தம் கேட்டேன்
அவள் முத்தம் தராமல் சத்தம் போட்டாள்
இன்று சத்தம் போட்டு முத்தமும் தருகிறாள்
என் கல்லறைக்கு!
நம் விழிகளில் விழுபவை எல்லாம் நம்
நினைவில் இருப்பதில்லை!
நம் நினைவில் விழுந்தவை எல்லாம் நம்
நிஜத்தில் நிலைப்பதில்லை!
~~நம்முடைய சேட்டைகளால்
பாவம் வெயிலில் அல்லல்
படுகிறது நமது ஆடைகள்...!!!
~~பள்ளிகூடத்தில் கடைசி மணியோசை
கேட்ட குழந்தையாய் குதிக்கிறேன்
கைபேசியில் உன் மணி அடித்தால் ...!!!
~~தூக்கத்தில் உன் உளறல்
மழலை மொழி போல
புரியவில்லை என்றாலும்
ரசிக்குது என் கண்கள் ...!!!
~~நீ என் பக்கம் வரும்பொழுதெல்லாம்
வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே
வைரமுத்துவின் வரிகள் உருள்கிறது ...!!!
~~குளிப்பதற்கு
அடம்பிடிக்கும்
குழந்தையாகிறேன்
கொடியில் காய்ந்த உன்
ஆடை உரசியதிலிருந்து...!!!
~~அதிர்ச்சி அடைந்தால்
நெஞ்சில் கைவைப்பார்கள்
நீ நெஞ்சில் கைவைதாலே
நான் அதிர்ச்சி அடைகிறேன் ...!!!
நண்பர்கள் (21)

திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்

பிரகாஷ்
சேலம், தமிழ்நாடு

அன்புடன் ஸ்ரீ
srilanka

சந்தோஷ்
தருமபுரி
