ஆர்த்தி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆர்த்தி
இடம்:  Tindivanam
பிறந்த தேதி :  21-Mar-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Jul-2015
பார்த்தவர்கள்:  270
புள்ளி:  73

என்னைப் பற்றி...

ஆயிரம் பேரை அசையும் நேரத்தில் அறிந்து கொள்ளும் நான் இன்று வரை என்னை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்!

என் படைப்புகள்
ஆர்த்தி செய்திகள்
ஆர்த்தி - ஆர்த்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Jun-2017 8:23 pm

உன்னோடு பேசிடவே இந்த பூலோகம் சுற்றியதே!

உன் கண்களிலே பார்த்தவை எல்லாம் என் கண்ணீரில் கரைகிறதே!

என் கவலைகளை சொல்லிவிட இந்த கடல் அலையும் கதறியதே!

உன் நினைவுகளை வைத்துக் கொண்டே இந்த ஜீவனும் வாழ்ந்திடுதே!    

மேலும்

ஆர்த்தி - எண்ணம் (public)
10-Jun-2017 8:23 pm

உன்னோடு பேசிடவே இந்த பூலோகம் சுற்றியதே!

உன் கண்களிலே பார்த்தவை எல்லாம் என் கண்ணீரில் கரைகிறதே!

என் கவலைகளை சொல்லிவிட இந்த கடல் அலையும் கதறியதே!

உன் நினைவுகளை வைத்துக் கொண்டே இந்த ஜீவனும் வாழ்ந்திடுதே!    

மேலும்

அர்ஷத் அளித்த படைப்பை (public) அர்ஷத் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
24-Aug-2015 11:01 pm

இரவெனும் கவசம்
தென்றல் வாசம்
என்னோடு பேசும்
உன் மோக பாசம் ...

பூக்கள் பூத்து
வாசனை சேத்து
அடிக்குது காத்து
நீ வர பாத்து...

வெண்ணிலா கிண்ணம்
உன் முகம் மின்னும்
தீராத சுவாசம்
உன்னோட வாசம் ...

கவித சிந்தையில
சேல நுனியால
வெட்கத்த நீ மறைக்க
உன்ன நான் அணைக்க ...

இரவின் கொஞ்சல்
மரத்தடி ஊஞ்சல்
கவி பாட நான்
அதில் ஆட நீ ...

உறையும் மார்கழி
கரையும் இருவிழி
அழுகிற மேகம்
நமை யாசிக்கும் மோகம் ...

கரையும் இரவு
ஒளிரும் நிலவு
என் பிடியில் நீயும்
உன் மடியில் நானும்...

நெளியும் புல்வெளி -அதில்
வழியும் பனித்துளி
தலை கோ

மேலும்

அருமை 07-Jun-2017 9:28 pm
ரசித்தமைக்கு நன்றிகள் சர்பான் ...... 27-Aug-2015 2:24 pm
நன்றி தோழரே .... 27-Aug-2015 2:24 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா...மிக்க மகிழ்ச்சி 27-Aug-2015 2:23 pm
அர்ஷத் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Aug-2015 11:01 pm

இரவெனும் கவசம்
தென்றல் வாசம்
என்னோடு பேசும்
உன் மோக பாசம் ...

பூக்கள் பூத்து
வாசனை சேத்து
அடிக்குது காத்து
நீ வர பாத்து...

வெண்ணிலா கிண்ணம்
உன் முகம் மின்னும்
தீராத சுவாசம்
உன்னோட வாசம் ...

கவித சிந்தையில
சேல நுனியால
வெட்கத்த நீ மறைக்க
உன்ன நான் அணைக்க ...

இரவின் கொஞ்சல்
மரத்தடி ஊஞ்சல்
கவி பாட நான்
அதில் ஆட நீ ...

உறையும் மார்கழி
கரையும் இருவிழி
அழுகிற மேகம்
நமை யாசிக்கும் மோகம் ...

கரையும் இரவு
ஒளிரும் நிலவு
என் பிடியில் நீயும்
உன் மடியில் நானும்...

நெளியும் புல்வெளி -அதில்
வழியும் பனித்துளி
தலை கோ

மேலும்

அருமை 07-Jun-2017 9:28 pm
ரசித்தமைக்கு நன்றிகள் சர்பான் ...... 27-Aug-2015 2:24 pm
நன்றி தோழரே .... 27-Aug-2015 2:24 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா...மிக்க மகிழ்ச்சி 27-Aug-2015 2:23 pm
ஆர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2015 6:03 pm

பொய் ஒன்று சொல் கண்ணே
என் ஜீவன் வாழுமே!
உன் மடி சேர்ந்தால் தான்
என் உயிர் கூட பிரியுமே!

மேலும்

உண்மைக் காதல் வரிகள் மனதில் என்றும் நிலையான ஆணையாய் காதல் 23-Aug-2015 12:12 am
ஆர்த்தி - ஆர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2015 7:28 am

இருந்தும் இறக்கிறேன்
இறந்தும் இருக்கிறேன்
இரண்டுமே உன் நினைவுகளால் தானடி!

மேலும்

நன்றி நண்பரே! 14-Aug-2015 12:29 pm
அழகு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Aug-2015 3:31 am
ஆர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2015 7:28 am

இருந்தும் இறக்கிறேன்
இறந்தும் இருக்கிறேன்
இரண்டுமே உன் நினைவுகளால் தானடி!

மேலும்

நன்றி நண்பரே! 14-Aug-2015 12:29 pm
அழகு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Aug-2015 3:31 am
ஆர்த்தி - ஆர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Aug-2015 3:01 am

அழகு என்பது மற்றவர்கள் உன்னை ரசிப்பதிலோ நேசிப்பதிலோ இல்லை!
உன்னை நீ நேசிப்பதில் தான் உள்ளது உன் அழகின் மதிப்பு!

மேலும்

மிக்க நன்றி! 13-Aug-2015 12:22 am
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 13-Aug-2015 12:09 am
ஆர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2015 3:01 am

அழகு என்பது மற்றவர்கள் உன்னை ரசிப்பதிலோ நேசிப்பதிலோ இல்லை!
உன்னை நீ நேசிப்பதில் தான் உள்ளது உன் அழகின் மதிப்பு!

மேலும்

மிக்க நன்றி! 13-Aug-2015 12:22 am
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 13-Aug-2015 12:09 am
ஆர்த்தி - ஆர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2015 2:40 pm

அவளிடம் சத்தம் இல்லாமல் முத்தம் கேட்டேன்
அவள் முத்தம் தராமல் சத்தம் போட்டாள்
இன்று சத்தம் போட்டு முத்தமும் தருகிறாள்
என் கல்லறைக்கு!

மேலும்

நன்றி! 12-Aug-2015 12:34 am
ஒரு முறை சத்தம் கேட்டல் முதத்தத்தின் முதல் பிரதிதானே... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 12-Aug-2015 12:18 am
போட்டால் - போட்டாள் 11-Aug-2015 3:48 pm
திருத்தப்பட்டது. நன்றி! 11-Aug-2015 3:39 pm
ஆர்த்தி - ஆர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Aug-2015 7:19 pm

நம் விழிகளில் விழுபவை எல்லாம் நம்
நினைவில் இருப்பதில்லை!
நம் நினைவில் விழுந்தவை எல்லாம் நம்
நிஜத்தில் நிலைப்பதில்லை!

மேலும்

நல்ல ஒரு கற்பனை..... 08-Aug-2015 3:01 pm
நன்றி தோழரே! 07-Aug-2015 9:47 pm
உண்மையான வரிகள் தோழமையே ..... 07-Aug-2015 9:37 pm
நன்றி தோழி! 07-Aug-2015 8:34 pm
ஆர்த்தி - அர்ஷத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2015 2:50 pm

~~நம்முடைய சேட்டைகளால்
பாவம் வெயிலில் அல்லல்
படுகிறது நமது ஆடைகள்...!!!

~~பள்ளிகூடத்தில் கடைசி மணியோசை
கேட்ட குழந்தையாய் குதிக்கிறேன்
கைபேசியில் உன் மணி அடித்தால் ...!!!

~~தூக்கத்தில் உன் உளறல்
மழலை மொழி போல
புரியவில்லை என்றாலும்
ரசிக்குது என் கண்கள் ...!!!

~~நீ என் பக்கம் வரும்பொழுதெல்லாம்
வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே
வைரமுத்துவின் வரிகள் உருள்கிறது ...!!!

~~குளிப்பதற்கு
அடம்பிடிக்கும்
குழந்தையாகிறேன்
கொடியில் காய்ந்த உன்
ஆடை உரசியதிலிருந்து...!!!

~~அதிர்ச்சி அடைந்தால்
நெஞ்சில் கைவைப்பார்கள்
நீ நெஞ்சில் கைவைதாலே
நான் அதிர்ச்சி அடைகிறேன் ...!!!

மேலும்

வருகைக்கு நன்றிகள் தோழமையே 14-Aug-2015 2:22 pm
மிக மிக அருமையான கவிதை நல்ல கற்பனை! 08-Aug-2015 2:29 pm
நன்றிகள் தோழரே ...வருகைக்கும் கருத்திற்கும் 08-Aug-2015 11:08 am
நன்றிகள் நண்பரே 08-Aug-2015 11:07 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (21)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

sethupathi

karur

இவரை பின்தொடர்பவர்கள் (22)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே