தேவதைச் சிற்பம்
கோவிலில் அனைத்து
சிலைகளும் அசையாமல்
இருக்க,,
ஓரு சிலை மட்டும்
நகரக் கண்டேன்
அவள் கோவிலைச்
சுற் றி வரும்
பொழுது...
கோவிலில் அனைத்து
சிலைகளும் அசையாமல்
இருக்க,,
ஓரு சிலை மட்டும்
நகரக் கண்டேன்
அவள் கோவிலைச்
சுற் றி வரும்
பொழுது...