உன்னை நினைத்து......


அன்பே!

கவிதை

என்றால் உனக்கு பிடிக்கும்...

உன்னை நினைத்து

கவிதை எழுதுவது

மட்டும்தான் எனக்கு பிடிக்கும்.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (22-May-11, 7:37 pm)
Tanglish : unnai ninaiththu
பார்வை : 407

மேலே