அவள்.........


கவிதையே...

கவிதையை

பார்த்து சொன்னதாம்....

கவிதை நன்றாக

இருக்கின்றது என்று.....




எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (22-May-11, 7:15 pm)
Tanglish : aval
பார்வை : 363

மேலே