நண்பனே

நண்பனே !!!!
தொடுவானமாய் .....
இருக்கிறேன்
நான்...
ஜன்னல் பார்வையில்
என் நிழலாய்
தெரிகிறாய்
நீ.......
காலங்கள்
கடந்தபின்னும்
மறக்கலாம் நீ
என்னை .....
ஆனால்
என் பயணங்கள்
உன் பாத சுவடுகளை தேடியே ....

-------நட்புடன்
மணிமாறன் .

எழுதியவர் : மணிமாறன் (19-Aug-15, 6:59 pm)
Tanglish : nanbane
பார்வை : 478

மேலே