தாயே உன்னால் மட்டுமே முடியும்

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ....
எந்த மனகுழப்பமும் இல்லாமல் ...
எந்த வேறுபாடும் இல்லாமல் .....
அன்புவைக்கும் உயிர் வேண்டும் .....
தாயே உன்னால் மட்டுமே முடியும் ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள்
கவிதை எண் 15

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Aug-15, 10:40 am)
பார்வை : 369

மேலே