நீ ,நான்,நாம்

வெண்பிறையே ...!!!
நிலாமுகமே....!!!

சாய்ந்து அசைந்தாடும் முல்லை சுடரே....!!!
முத்தமிழும் சங்கமிடும் தமிழ்கூற்றே....!!!
நினைக்கிறேன் உன்னையே தினமும்....
கிடைக்குமா இதயத்தில் புகலிடம்....!!!
"நீ" ,"நான்" என ஒருமையில் இருப்பதை,
"நாம்" என பன்மையாய் அமைக்க
தருவாயா இதயத்தில் ஓர் அகலிடம்....!!!

நீ வேண்டாம் என்றதும் மடியவே
தமிழன்னையை சாட்சி வைத்து உன்
பாத மடியில் காத்திருக்கிறேன் முடிவில்லா
ஆசையில்...... !!!!!

எழுதியவர் : பிரவின் ஜாக் (21-Aug-15, 5:19 pm)
பார்வை : 259

சிறந்த கவிதைகள்

மேலே