காத்திருக்கிறேன்
என் கவிதைகளுக்கு வார்த்தைகள் தந்த
உன் கருவிழிகளில் கவனம் தொலைத்து,
கனவுகள் வளர்த்து,
நினைவுகள் நிறைத்து ,
என்னுள் காதல் வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காதலை ஒருமுறையேனும் கூறுவாயென்று...!
என் கவிதைகளுக்கு வார்த்தைகள் தந்த
உன் கருவிழிகளில் கவனம் தொலைத்து,
கனவுகள் வளர்த்து,
நினைவுகள் நிறைத்து ,
என்னுள் காதல் வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காதலை ஒருமுறையேனும் கூறுவாயென்று...!