பாசம்
வருமையில் படைத்தவனே என் மனதையும்
மிருகமாயி படைத்திருக்க கூடாதா
பாசக்கடலில் பயணிக்க வைத்தாய் பின்பு
ஏன் என்னை பாதியிலே பறிதவிக்க வைத்தாய்
நான் பாசம் வைத்த உறவெல்லாம் என்
பிஞ்சு நெஞ்சை பஞ்சென்று தீ வைத்தாரே
இதனால் என் கண்ணீர் துளி கடலானது
கவிதை துளி மடலானது