அண்ணாதுரை ராஜா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அண்ணாதுரை ராஜா
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  08-Mar-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Sep-2015
பார்த்தவர்கள்:  355
புள்ளி:  9

என்னைப் பற்றி...

வாழ்க்கையில் வியர்வை சிந்தி போராடியதை விட!

கண்ணீர் சிந்தி போராடியதே அதிகம்!

அண்ணாதுரை ராஜா

என் படைப்புகள்
அண்ணாதுரை ராஜா செய்திகள்
அண்ணாதுரை ராஜா - அண்ணாதுரை ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Aug-2016 4:28 pm

என்னவளே என்னை புதைக்கப்பட்ட இடமோ
எரிக்கப்பட்ட இடமோ நீ வந்து என் அருகில் அமர்ந்து ஒரு கணம் அமைதியாய் கேட்டுப்பார்!!!

உன் மீது வைத்த பாசத்தின் வார்த்தைகளை கண்ணீர் துளிகளோடு
தடுமாற்றம் இன்றி பாசத்தோடு வாசித்து காட்டும் என் இனிய. ஆத்மா!!!

அப்போதாவுது உணமையான பாசதோடு ஒரு துளி கண்ணீர் சிந்தீ
விடைகொடு என் ஆத்மா சந்தோசமாய் சாந்தி அடையட்டும்!!!!

மேலும்

நன்றி நட்பே 07-Aug-2016 12:04 am
உண்மையான நேசமிது... ஆத்மாவின் பாசம் கண்ணீர் சிந்தும்! 07-Aug-2016 12:00 am
அண்ணாதுரை ராஜா - அண்ணாதுரை ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Aug-2016 4:46 pm

கடவுள் மட்டும் என் எதிரே வந்தால்
அவர் காலில் விழுந்து ஒரு வரம் கேட்பேன்!!

இதே நினைவுகளோடு என்னை
குழந்தை பருவதில் விட்டுவிடுங்கள் என்று!!!

அனுபவிக்க தவறிய தாய் தந்தை பாசத்தையும்
இந்த உலகை விட்டு சென்ற என் பால்ய சிநேகிதனின் அன்பையும்!!!

கல்வியை கற்று கொடுத்து என்னை நல் வழிபடுத்திய என் குருவின் தீயகத்தையும்
உதாசீன படுதிய தாத்தா பாட்டி அரவணைப்பையும் என் ஆசைதீர அனுபவித்து!!!

வரம் கொடுத்த கடவுளுக்கு காணிகையாய் காலில் விழுந்து என் உயிரை கொடுத்து மாண்டு போவேன் சந்தோசமாய்!!!

மேலும்

நன்றி நட்பே 12-Aug-2017 12:25 am
அருமையான சிந்தனை 11-Aug-2017 2:53 am
நன்றி அண்ணா 08-Aug-2016 9:31 pm
அருமையான கருத்துக்கள் நண்பரே...... 08-Aug-2016 9:07 pm
அண்ணாதுரை ராஜா - இராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Nov-2017 1:37 pm

கார்த்திகை கண்டெடுத்த
கார்முகில் நாயகனே...
கடவுள் எனக்களித்த
கலியுக கர்ணனே...

இடுக்கண் கலைவதாம் நட்பு
இதற்கு இலக்கணம் நீயானாய்..!
இதயத்தில் எனை சுமக்கும்
நீ இன்னொரு தாயானாய்..!

இன்னல்களில் இடிதாங்கியாய்
இன்றுவரை சுமைதாங்கியாய்
கஷ்டத்தில் கடன் தந்தாய்..!
கடைசிவரை உடன் வந்தாய்..!

நிழலாக எனை தொடரும்
நிஜமானதே உன் அன்பு..!
நினைவுகள் அனைத்தும் சொல்லிவிடும்
நீதானே என் தெம்பு..!

கேலி கிண்டல் நான் செய்தால்
போலி கோபம் நீ செய்வாய்...
வேலி தாண்டும் ஆடு என்றும்
வெளிச்சம் குறைந்தால் வீடு தேடுமே..!

சிரித்தே அழுத நினைவுகள் எல்லாம்
சிறகு விரிக்குதே இன்னும் நெஞ்சில்
மரித்து போகு

மேலும்

தங்கள் வருகைக்கும் வளமான கருத்திற்க்கும் மிக்க நன்றி அண்ணா 21-Nov-2017 2:31 pm
உமது நட்பானது, நிலத்தினும் பெரிது-பூமியைக் காட்டிலும் அகலம் உடையது; வானினும் உயர்ந்தன்று-ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது; நீரினும் அருமை அளவின்று- கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது 21-Nov-2017 11:10 am
மிக்க நன்றி நட்பே 20-Nov-2017 4:33 pm
மிக அருமை நட்பே 20-Nov-2017 4:31 pm
அண்ணாதுரை ராஜா - இராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2017 2:03 pm

ஆசைக்கு அடிபணிந்து
ஆணும் பெண்ணும் கூடலாமா..?
அன்பு காட்டும் துனையே விட்டு
அடுத்தவரிடம் சேரலாமா..?

இருமனம் இனைந்த பின்னும்
இனையே மறந்து போகலாமா..?
இன்பம் என்பது உடலென்று
இல்லம் கடந்து வாழலாமா..?

இரை தேடும் பறவை கூட
இனையே மாற்ற நினைப்பதில்லை
இந்த பாலாப்போன மனிதன் மட்டும்
இழிவாகவே வாழுகின்றான்..!

இரு மனைவி பல கணவன்
இதிகாசத்தில் பிரச்சினை இல்லை
இயல்பு வாழ்க்கையில் செய்ய நினைத்தால்
இல்லறம் என்பது இருண்டு விடும்..!

நேரம் செல்லும் வேகத்தில்
நேர்மை வாழ்வு கடினமே
நேசிக்கும் இதயத்தை மட்டும்
சுவாசிக்கும் வாழ்வு புனிதமே..!

நேசிக்கும் இதயத்தை மட்டும்
சுவாசிக்கும் வாழ்வு புனித

மேலும்

தங்கள் வருகைக்கும் வளமான கருத்திற்க்கும் மிக்க நன்றி அண்ணா 21-Nov-2017 2:30 pm
புது யுகம் புதுமைக் காதலர்கள் நவீன கால ஆண்கள் ----பெண்கள் புரட்சிக் காணும் மனித மிருகங்கள் 21-Nov-2017 11:15 am
மிக்க நன்றி நட்பே 11-Nov-2017 7:23 pm
மிக மிக அருமை நட்பே 11-Nov-2017 8:45 am
அண்ணாதுரை ராஜா - ராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Nov-2017 3:39 pm

வானம் கருத்து
மேகம் பிழிந்து
இடி , மின்னல் செதுக்கி
சாரல் தெளிக்கும் உயிர் துளி

ஏழ் வண்ணம் பிதுக்கி
மண் வாசம் எழுப்ப
புவியில் புகுந்திடும்
பூமகள்

மேக கருவூலத்தின் விருட்சகம்
குளிர்ச்சி குடி கொண்ட பெட்டகம்

பிறப்பு ஓரிடம்
மதிப்பு வேறிடம்

தன்னை புதைத்த இடத்திலும்
தாகம் தணிக்கும் தாய் அவள்

மழை,
வெறும் நீர் சுமக்கும் நிகழ்வல்ல...
இது உயிர் கொடுக்கும் பெண்மை

மேலும்

வறுமையான தேசங்கள் எல்லாம் செழிமையான மேகங்களின் மாண்பினை இறைவனிடம் யாசிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Nov-2017 8:42 am
மிக அருமை நட்பே 11-Nov-2017 8:36 am
அருமை நட்பே..... 10-Nov-2017 4:01 pm
அண்ணாதுரை ராஜா - இராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2017 4:45 am

வாழும் தெய்வமே-உன்
வாழ்நாள் கடனாளி நானே...
நாளும் உனை நினைத்து
நான் பாடும் தேசிய கீதமிது...

உன்மையான தியாகத்தின்
உருவம் என்றால் நீயம்மா...
உள்மனதிலும் ஊஞ்சல்கட்டி
உயிருள்ளவரை சுமப்பாயே...

ஆயிரம் உறவு வந்தாலும்
அகரம் என்றும் நீயம்மா...
ஆதவன் நிலவு மறைந்தாலும்
அந்த வானம் போல இருப்பாயே...

கவலை எனக்கிருந்தால்
கண்ணீர் உனக்கு வரும்...
புன்னகை எனக்கு வந்தால்
புத்துணர்ச்சி பெற்றிடுவாய்...

என் பசி தீர்ந்தால்
உன் பாதி வயிறு நிரம்பிவிடும்...
என் ருசி எதுவென்று
உன் நாக்கு மட்டும் நன்கு அறியும்...

பேரழகும் எனக்கில்லை...
பேரறிவும் எனக்கில்லை...
ஊரு கண்ணு படுமேனு
உச்சந்தலையை

மேலும்

மிக்க நன்றி நண்பா 14-Aug-2017 11:09 am
அருமை 14-Aug-2017 9:44 am
தங்கள் வருகையாலும் வளமான கருத்தினாலும் மனம் மகிழ்ந்தேன் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா 13-Aug-2017 11:10 am
கடவுளுக்கே ஒரு இன்னல் என்றால் அவனும் முதலில் சொல்லும் வார்த்தை அம்மா... என்ற வார்த்தையே... உந்தன் வரிகளில் உள்ளம் உருகினேன். அருமை...நண்பா. 13-Aug-2017 8:21 am
அண்ணாதுரை ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2017 11:42 pm

நீ செல்லும் பாதையில் தடுக்கி விழ நேர்ந்தால்
சகுனம் சரியில்லை என்று திரும்பி விடாதே!!!

அது உன் வெற்றி பாதையில் போடப்பட்ட
வேகத்தடையாகூட இருக்கலாம்!!!!

Annadurai raja

மேலும்

அண்ணாதுரை ராஜா - அண்ணாதுரை ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2015 11:06 pm

வருமையில் படைத்தவனே என் மனதையும்
மிருகமாயி படைத்திருக்க கூடாதா

பாசக்கடலில் பயணிக்க வைத்தாய் பின்பு
ஏன் என்னை பாதியிலே பறிதவிக்க வைத்தாய்

நான் பாசம் வைத்த உறவெல்லாம் என்
பிஞ்சு நெஞ்சை பஞ்சென்று தீ வைத்தாரே

இதனால் என் கண்ணீர் துளி கடலானது
கவிதை துளி மடலானது

மேலும்

நினைப்பவை எதுவும் கிடைப்பதில்லை கிடைத்தவை எல்லாம் நிலைப்பதில்லை 05-Sep-2015 12:00 am
அண்ணாதுரை ராஜா - அண்ணாதுரை ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2015 11:50 pm

காதலித்து கரம் பிடித்தேன்
என்னவளே உன் இதயம் தொட்டு
என் பாசத்தை போலியென்று
பரிட்ச்சை தினம் நீ வைத்தாய்!

புறம் பேசும் மனிதர்களின்
சொல் கேட்டு போனவளே
புன்பட்ட என் நெஞ்சம் புலம்புதடி
நரகமெனும் தனிமையிலே!!

கருவேளம் முள் பரப்பி நாண்
நடந்தேன் அதன் மேலே
கஷ்டங்களை சுமந்தபோது
ஆறுதல் சொல்ல யாரும்மில்லை!!

நாண் குற்றம் ஏதும் செய்திருந்தால்
நாண் மன்டியிட்டு கேட்டிருப்பேன்
மன்னிப்பையும் உன்நிடத்தில்
தவறேதும் செய்யாமல் என்னை
தனிமரமாய் நிற்க்கவைத்தாய்!!

துன்பத்திலே துவன்டபோது நாண்
தெய்வத்தையும் துணை அலைத்தேன்
நாண் ஏழை என்ற காரனத்தால்
அந்த தெய்வம் வர மருத்ததடி!!

உண்

மேலும்

மிக்க மகிழ்ச்சி அண்ணா பிழைகளை சுட்டி காட்டியதர்க்கு நன்றி 31-Oct-2015 8:31 am
நல்ல உணர்வுப்பூர்வ வரிகள்!! எக்கச்சக்க எழுத்துப்பிழைகளோடு .. தட்டச்சு முடிந்ததும் பதிக்கும் முன் ஒரு முறை படித்துப்பார்த்து பதித்தால் எழுத்துப்பிழைகளை தவிர்க்கலாம் !! 31-Oct-2015 7:48 am
அண்ணாதுரை ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2016 4:46 pm

கடவுள் மட்டும் என் எதிரே வந்தால்
அவர் காலில் விழுந்து ஒரு வரம் கேட்பேன்!!

இதே நினைவுகளோடு என்னை
குழந்தை பருவதில் விட்டுவிடுங்கள் என்று!!!

அனுபவிக்க தவறிய தாய் தந்தை பாசத்தையும்
இந்த உலகை விட்டு சென்ற என் பால்ய சிநேகிதனின் அன்பையும்!!!

கல்வியை கற்று கொடுத்து என்னை நல் வழிபடுத்திய என் குருவின் தீயகத்தையும்
உதாசீன படுதிய தாத்தா பாட்டி அரவணைப்பையும் என் ஆசைதீர அனுபவித்து!!!

வரம் கொடுத்த கடவுளுக்கு காணிகையாய் காலில் விழுந்து என் உயிரை கொடுத்து மாண்டு போவேன் சந்தோசமாய்!!!

மேலும்

நன்றி நட்பே 12-Aug-2017 12:25 am
அருமையான சிந்தனை 11-Aug-2017 2:53 am
நன்றி அண்ணா 08-Aug-2016 9:31 pm
அருமையான கருத்துக்கள் நண்பரே...... 08-Aug-2016 9:07 pm
அண்ணாதுரை ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2016 4:28 pm

என்னவளே என்னை புதைக்கப்பட்ட இடமோ
எரிக்கப்பட்ட இடமோ நீ வந்து என் அருகில் அமர்ந்து ஒரு கணம் அமைதியாய் கேட்டுப்பார்!!!

உன் மீது வைத்த பாசத்தின் வார்த்தைகளை கண்ணீர் துளிகளோடு
தடுமாற்றம் இன்றி பாசத்தோடு வாசித்து காட்டும் என் இனிய. ஆத்மா!!!

அப்போதாவுது உணமையான பாசதோடு ஒரு துளி கண்ணீர் சிந்தீ
விடைகொடு என் ஆத்மா சந்தோசமாய் சாந்தி அடையட்டும்!!!!

மேலும்

நன்றி நட்பே 07-Aug-2016 12:04 am
உண்மையான நேசமிது... ஆத்மாவின் பாசம் கண்ணீர் சிந்தும்! 07-Aug-2016 12:00 am
அண்ணாதுரை ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2015 11:50 pm

காதலித்து கரம் பிடித்தேன்
என்னவளே உன் இதயம் தொட்டு
என் பாசத்தை போலியென்று
பரிட்ச்சை தினம் நீ வைத்தாய்!

புறம் பேசும் மனிதர்களின்
சொல் கேட்டு போனவளே
புன்பட்ட என் நெஞ்சம் புலம்புதடி
நரகமெனும் தனிமையிலே!!

கருவேளம் முள் பரப்பி நாண்
நடந்தேன் அதன் மேலே
கஷ்டங்களை சுமந்தபோது
ஆறுதல் சொல்ல யாரும்மில்லை!!

நாண் குற்றம் ஏதும் செய்திருந்தால்
நாண் மன்டியிட்டு கேட்டிருப்பேன்
மன்னிப்பையும் உன்நிடத்தில்
தவறேதும் செய்யாமல் என்னை
தனிமரமாய் நிற்க்கவைத்தாய்!!

துன்பத்திலே துவன்டபோது நாண்
தெய்வத்தையும் துணை அலைத்தேன்
நாண் ஏழை என்ற காரனத்தால்
அந்த தெய்வம் வர மருத்ததடி!!

உண்

மேலும்

மிக்க மகிழ்ச்சி அண்ணா பிழைகளை சுட்டி காட்டியதர்க்கு நன்றி 31-Oct-2015 8:31 am
நல்ல உணர்வுப்பூர்வ வரிகள்!! எக்கச்சக்க எழுத்துப்பிழைகளோடு .. தட்டச்சு முடிந்ததும் பதிக்கும் முன் ஒரு முறை படித்துப்பார்த்து பதித்தால் எழுத்துப்பிழைகளை தவிர்க்கலாம் !! 31-Oct-2015 7:48 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
வெங்கடேஸ்வரி

வெங்கடேஸ்வரி

பெங்களூரு
முத்துமணி

முத்துமணி

ஜகார்த்தா, இந்தோனேசியா
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

gmkavitha

gmkavitha

கோயம்புத்தூர்,
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
முத்துமணி

முத்துமணி

ஜகார்த்தா, இந்தோனேசியா
மேலே