உயிருள்ள நிழல்கள்
...நம்மை ஏற்றிவிட்டவரை
...இறங்கி வந்து பார்க்காவிட்டாலும்
...பரவாயில்லை
...இன்றைய தினம்
...ஒருமுறை நினைத்துப்பார்த்து
... நினைவுகளிலாவது மரியாதை
... செலுத்துவோம்,, இன்று
... நாம் வாழ்கின்ற நிஜ வாழ்க்கைக்கு
... அன்று ஆரம்பப்புள்ளி வைத்த
... "உயிருள்ள நிழல்களை "..!