நீ சாய்ந்தபோது

மின்சாரம் பாய்ந்தபோதுகூட
என்னை அவ்வளவாக
பாதிக்கவில்லை..
அன்பே
நீ சாய்ந்தபோதுதான்
அவ்வளவு பாதிப்புகள் ...

எழுதியவர் : கவிநேசன் (11-Sep-15, 9:23 pm)
பார்வை : 157

மேலே