சந்திப்பு
பல வருடங்களுக்கு பிறகு...
ஒருநாள்
அவளை சந்தித்தேன்.......
மழையில் நனைந்த சிறகாய்
என் மனம்....
வந்து போன மின்னலாய் - அவள்
எந்த சத்தமுமின்றி .......!
பல வருடங்களுக்கு பிறகு...
ஒருநாள்
அவளை சந்தித்தேன்.......
மழையில் நனைந்த சிறகாய்
என் மனம்....
வந்து போன மின்னலாய் - அவள்
எந்த சத்தமுமின்றி .......!