அம்மா

அம்மா...................

என்னை சுமந்த நாளிலிருந்து
எனக்கு பாசம் என்னும் இனிப்பு
தந்தாயா .............. என்ன

உனக்காக என் வாழ்க்கைகூட துளைத்து
நிற்கிறேன்....................
அம்மா சிறு வயதிலிருந்து நான் என்ன கேட்டாலும் தவறாமல் நிறை வேர்த்தி வைப்பாய் ஏன் இதை மட்டும் மறுக்கிறாய் ............ நீயும் என்னை புரிந்து கொள்ளவில்லை .......................
என்னவனும் புரிந்து கொள்ள வில்லை ....

பாசம் என்னும் இனிப்பு தந்த நீ
விஷம் என்னும் கசப்பை கொடுத்து விடு ................

எழுதியவர் : manimegalai (27-May-11, 5:04 pm)
Tanglish : amma
பார்வை : 394

மேலே