கிப் காப் கவிதை

வாழும் போதே சாகிறேன்

வேதனையோடு வாழ்கிறேன்

தணிமை நெஞ்சம் துடிக்க

காதலிக்க ஏங்குகிறேன்

நான் ரொம்ப பாவம்

இது யாரிட்ட சாபம்

கண்னை மூடி

வேண்டுகிறேன் கடவுளிடம்

விடுதலை வேண்டி

எழுதியவர் : விக்னேஷ் (13-Sep-15, 3:36 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 142

மேலே