தமிழ் விடியல் - 12340

விடியலில்
எழில் கதிர்....

கவிதையில்
நம் தமிழ்....

சொலிக்குதே
விழி அதில்...

வெளிச்சமே நம்
மனம் தனில்....

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (14-Sep-15, 12:30 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 205

புதிய படைப்புகள்

மேலே