கலப்படம்

ஆவி1 :விஷம் குடிச்சி சாக போனேன்..
விஷத்துல கலப்படம் பிழைச்சிக்கிட்டேன்..

ஆவி2 :அப்புறம் எப்படி செத்த?

ஆவி1 :காப்பாத்த மருந்து கொடுத்தாங்க..
மருந்துல கலப்படம் செத்துட்டேன்..

எழுதியவர் : செல்வமணி (14-Sep-15, 9:50 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 88

சிறந்த நகைச்சுவைகள்

மேலே