கல்லறைவரை சுமப்பேன்

கண்களால் கதைபேசி.....
என்னை காணமல் ஆக்கியவளே .....
கடைசிவரை உன் நினைவையும் ....
காதலையும்கர்ப்பணி தாய் போல்
கவிதையாய் சுமர்ந்து கொண்டிருக்கிறேன் ....!!!

இதயத்தில் பெரு காயத்தை .....
வார்த்தையால் தந்தவளே .....
கடைசிவரை உன் வார்த்தையை ....
கல்லறைவரை சுமப்பேன் .....
கல்லறை தத்துவங்களாய் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதையும் தத்துவமும் 02

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-Sep-15, 10:17 am)
பார்வை : 230

மேலே