ஒருவரியில் காதல்கவிதை வரி

................................... "ஒரு வரியில் இதயக்கவிதைகள்".............................

" என் இதயத்தை பறித்தாள் அவள் இதயம் என்னோடு அழுதது "
-------
" உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது "
-------
" தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் "
-------
"கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் "
-------
"கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்"
-------

+
கே இனியவன் கவிதைகள்
ஒருவரியில் காதல்கவிதை வரி

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (24-Sep-15, 7:29 pm)
பார்வை : 81

மேலே