தனிமை
இரவின் இருள் சூழும் நேரம்
என் கண்களின் ஓரம்
உன் நினைவினால் ஈரம்
நெஞ்சை நனைத்துவிட்டு மறைந்துவிட்டாலும்
இன்னும் குறையவில்லை மனதின் பாரம் .
இரவின் இருள் சூழும் நேரம்
என் கண்களின் ஓரம்
உன் நினைவினால் ஈரம்
நெஞ்சை நனைத்துவிட்டு மறைந்துவிட்டாலும்
இன்னும் குறையவில்லை மனதின் பாரம் .