மிஞ்சியது

வானில் வேகமாய்ப் பறவை,
அதைவிட வேகமாய்-
கவிதை மனது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Sep-15, 6:42 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 53

மேலே