என்னவளைபோல்

தேவதையே .....
உன்னிடம் பெறும் வரத்தை ....
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் ....!!!

ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
என்னவளைபோல்....!!!

ஒவ்வொரு
கருணைச்செயலும்
காதல் தான் .!!!
ஒவ்வொரு கொலையும்
காதல் தோல்விதான் ...!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Sep-15, 1:03 pm)
பார்வை : 76

மேலே