வழி தந்த வலிகள்

கையில் நாவல்
கண்களில் ஆவல்

வழி நின்று தேடும் வயதில்லை எனக்கு
வாழ்வு அளித்த சாமி பழம் தந்து செல்ல
வாங்கத்தான் வருமா ?
மனம் உள்ள சாமி !

எட்டி எட்டி பார்த்து
இருவிழியும் பூக்க
காத்திருக்கேன்
கைகளிலே நாவல்கனி ஏந்தி

கலங்கவில்லை காலம் வெல்லும்
கனிந்த மனங்கள் உள்ளவரை,,,,,written by:raja

எழுதியவர் : ராஜா (30-Sep-15, 2:37 am)
சேர்த்தது : ராஜா
பார்வை : 80

மேலே