அப்படியாஅவனுக்கு

பாட்டி சொன்னாள்,''தம்பி,உனக்கு ஒரு தம்பிப் பாப்பா பிறந்திருக்கிறான். அவன் அப்படியே உன் அப்பனை உரிச்சு வைச்சது போல இருக்கிறான்,'' சிறுவன் குதூகலத்துடன் கேட்டான்,''அப்படியா?அவனுக்கு இப்போதே மீசையெல்லாம் இருக்கா?''

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (30-Sep-15, 9:31 pm)
சேர்த்தது : அகர தமிழன்
பார்வை : 85

மேலே