குணம் மாறா குணக் குன்றுகள்

ஒன்றும் தெரியாதவர்கள் எல்லாம்
ஒரு குடையின் கீழ் இணைந்த போது
விவரம் தெரிந்தவர்களை
@"ஒன்றும் தெரியாதவர்கள்" என்று
ஏளனமாய்க் கடிந்தார்களாம்.

இனம் இனத்தொடு சேரும்போது
குணம் மாறிப் போகுமென்று
எவர் சொல்லக் கூடும்?


@Birds of a feather flock together

எழுதியவர் : புதுவை மலர் (3-Oct-15, 9:37 pm)
பார்வை : 67

மேலே