புதுவை மலர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  புதுவை மலர்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Jun-2015
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  5

என் படைப்புகள்
புதுவை மலர் செய்திகள்
புதுவை மலர் - ராஜராஜேஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Oct-2015 11:03 am

தன் வழியென்றும்
பிறழாமல் சுற்றி வரும்
பூமி போல்

தடைகள் நூறு
கடந்தாலும் ஆழி சேரும்
ஆறு போல்

துளி யொன்று
வீழ்ந்தாலும் துளிர்த்து விடும்
விதைகள் போல்

தோய் வொன்று
கண்டாலும் வளர்ந்து வரும்
நிலவை போல்

நம் பாதை கண்டு
தடைகள் வென்று
மமதை விட்டு
கொடைகள் கொண்டு
மனிதம் போற்றி நின்றிடுவோம்

பார்வையிலே அன்பூற்றி
சிந்தை சலவை செய்துவிட்டு
நேர்மையெனும் கரம் பற்றி
விந்தை பல புரிந்திடுவோம்

எதிர்மறை எண்ணங்களை
புதிர் கொண்ட நிகழ்வுகளை
புறம் ஒதுக்கி தள்ளிடுவோம்
அறம் போற்றி வாழ்ந்திடுவோம்!!!!

மேலும்

மிக்க நன்றிங்க! 05-Oct-2015 12:12 pm
அறம் பற்றி வாழ்வதே அருமையான வாழ்க்கை.. படைப்பும் அருமை 04-Oct-2015 7:48 pm
மிக்க நன்றிங்க! 04-Oct-2015 7:51 am
கருத்திற்கு நன்றிங்க! 04-Oct-2015 7:50 am
ஜின்னா அளித்த படைப்பில் (public) karthika AK மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Oct-2015 2:24 am

கோடு போட்ட
வெள்ளை நிற சட்டை..

கட்டம் போட்ட
கருப்பு நிற கால் சட்டை...

இது உங்களுக்கு வேண்டுமானால்
சாதாரணமாக இருக்கலாம்
ஆனால் அதுவே
காணாமல் போன தன் பிள்ளை
கடைசியாக அணிந்திருந்தது இதுதான்
என்று தவிக்கும் பெற்றோர்களுக்கு
எப்படி இருக்கும் தெரியுமா?

மேலும்

மிக்க நன்றி தோழரே... 06-Jan-2016 9:43 am
உயிர் வலி வரிகள் அருமை - மு.ரா. 04-Jan-2016 3:54 am
மிக்க நன்றி தோழரே... வலியின் உணர்தலுக்கு இன்னும் கூடுதல் நன்றிகள் பல... 14-Nov-2015 11:09 pm
தவிப்பின் வலிகள்.... வரிகளில் 14-Nov-2015 8:21 am
புதுவை மலர் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2015 7:40 pm

இருப்பதை விட்டு
பறப்பதைப் பிடிக்க
இல்லாத பலவும்
இருப்பதாய்ச் சொல்லி
எங்களை நாங்களே
ஏமாற்றிக் கொள்வோம்.

மேலும்

உண்மைதான் தோழரே... இன்றைய நிலையில் நாமும் அதைத்தான் செய்கிறோம்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Oct-2015 8:48 pm
புதுவை மலர் - புதுவை மலர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Oct-2015 9:37 pm

ஒன்றும் தெரியாதவர்கள் எல்லாம்
ஒரு குடையின் கீழ் இணைந்த போது
விவரம் தெரிந்தவர்களை
@"ஒன்றும் தெரியாதவர்கள்" என்று
ஏளனமாய்க் கடிந்தார்களாம்.

இனம் இனத்தொடு சேரும்போது
குணம் மாறிப் போகுமென்று
எவர் சொல்லக் கூடும்?


@Birds of a feather flock together

மேலும்

நன்றி தோழரே 04-Oct-2015 7:19 pm
நல்ல பார்வை... நற்சிந்தனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Oct-2015 1:36 am
நன்றீங்க. அதைதானே ஆங்கிலப் பழமொழியும் சொல்கிறது. 03-Oct-2015 9:48 pm
இனமும் இனம் சார்ந்த குணமும் என்றும் மாறாதோ ? தெரியவில்லை வாழ்த்துக்கள் 03-Oct-2015 9:44 pm
கார்த்திகா அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Sep-2015 2:56 pm

அழகிய ரோஜாக்கள்
பரிசாய் விலையுயர்ந்தவை

கண்கள் மின்னிடும்
வைரங்களின் ஜொலிப்பில்

நடந்தால் சிவப்பு கம்பளம்
விரிந்தால் விமானம்

வெளிநாட்டுக் குளிர்காற்று
விலை போகா வெப்பத் தொடுகை

சிம்லா மறந்த
நெரிசலில்
அவசர நாழியின்
அரை மணித் தாமதத்திற்கு
"உனக்கெல்லாம் ........."
ஆசைகள் வசவான
அந்த அரை நொடியில்

சரி பார்க்கப்படுகிறது
எம் தந்தையன்பு!!

மேலும்

அருமை 04-Oct-2015 7:33 pm
அழகான படைப்பு... வாழ்த்துக்கள் தோழமையே... 25-Sep-2015 8:51 pm
மிகவும் அருமை கார்த்தி.... 25-Sep-2015 5:41 pm
பழனி குமார் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Nov-2014 2:33 pm

சதையாய் வந்திடும் மனிதா நீ
சாம்பலாய் போகிறாய் இறுதியில் !
​​உணர்வாய்​ ​உண்மையை நீயும்
​உயர்வாய் உள்ளத்தில் ​நிச்சயம் !​​

கைக்குழந்தை​ தானே ஆரம்பத்தில்​
​​கைப்பிடி ​சாம்பலே ​முடிவினில் !
கையில் அடங்கிடும் நம்இதயம்
கைவி​டும் நம்மையும் நிச்சயம் !​

​​​​கருவறை முதல் கல்லறைவரை
​கருத்தாய் வாழ்​பவர்கள் ​மிக​சிலரே !
​கருணையே இல்லாத மனிதர்கள்
கரங்கள் இருந்​தாலும் முடவர்களே​ !​

​உள்ளவரை நம்ஆட்டமும் பாட்டமும்
உடலானால் நடைபெறும் நம்முன்னே !
உள்ளவரை அழைப்பர் பெயர்சொல்லி
​உயிர்நீத்தால் ​நம்பெயரும் உடலன்றோ !

சுற்றங்கள் நம்மை சிலநாள் நினைக்கும்
உற்றநட்பும் சிலநேரங்களில் நினைக்க

மேலும்

உண்மையே ...அனைவரும் இதனை உணர்ந்தால் சச்சரவும் பிரச்சினைகளும் இருக்காது . மிக்க நன்றி மலர். 05-Oct-2015 6:36 am
வாழ்க்கைத் தத்துவத்தை அழ்காகச் சொல்லிவிட்டீர்கள். 04-Oct-2015 7:27 pm
மிக்க நன்றி பாஸ்கர் 15-Sep-2015 6:41 am
வாழ்க்கை தத்துவம் வணங்குகிறேன் உங்களை 15-Sep-2015 3:41 am
புதுவை மலர் - சக்கரைவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2015 2:06 am

"கற்றோரும் மற்றோரும் "
*************************************

கற்றோர் என்றொருவரிலை கற்றபடி எவருமிலை
கற்றோர்க்கு அரியவகை கல்லாதார் அறிந்தவகை
கற்றும் புரியாதன கல்லாதார் அறிவாரே
கற்றுப் புரிந்ததுவும் கல்லாதோர் அறிந்ததுவே !

கற்றோதும் செயலன்றி கற்றதில் பயனேது ?
கற்றது தேங்கிவிட கல்லாதார் ஏங்கிநிற்க
கற்றோரும் மற்றோரும் துலாக்கோலின் சமநிலையில்
கற்றோரும் கல்லாதார் கல்லாதார் கல்லாதரே

மேலும்

அருமையான படைப்பு 04-Oct-2015 7:23 pm
இன்று வேறுபாட்டைக் காணமுடியவில்லை தோழரே 04-Oct-2015 7:23 pm
அருமை அய்யா. 12-Sep-2015 3:38 pm
அருமை ஐயா 03-Sep-2015 3:17 pm
புதுவை மலர் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2015 9:37 pm

ஒன்றும் தெரியாதவர்கள் எல்லாம்
ஒரு குடையின் கீழ் இணைந்த போது
விவரம் தெரிந்தவர்களை
@"ஒன்றும் தெரியாதவர்கள்" என்று
ஏளனமாய்க் கடிந்தார்களாம்.

இனம் இனத்தொடு சேரும்போது
குணம் மாறிப் போகுமென்று
எவர் சொல்லக் கூடும்?


@Birds of a feather flock together

மேலும்

நன்றி தோழரே 04-Oct-2015 7:19 pm
நல்ல பார்வை... நற்சிந்தனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Oct-2015 1:36 am
நன்றீங்க. அதைதானே ஆங்கிலப் பழமொழியும் சொல்கிறது. 03-Oct-2015 9:48 pm
இனமும் இனம் சார்ந்த குணமும் என்றும் மாறாதோ ? தெரியவில்லை வாழ்த்துக்கள் 03-Oct-2015 9:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
மேலே