என்ன கவலை
" என்ன கவலை "
எல்லாம் வல்ல கடவுள்ச் சேவல் இட்ட முட்டைகளை
விற்ற பணம் ரூபாய் பல கோடி
ஜாதிமதமாய் இருக்க
இந்த சமூகத்துக்கு என்ன கவலை !?
எதையும் நீரில் எழுதி வாசிக்குமே...
எதையும் வேதமாய் மந்திரமாய் ஓதுமே...
" என்ன கவலை "
எல்லாம் வல்ல கடவுள்ச் சேவல் இட்ட முட்டைகளை
விற்ற பணம் ரூபாய் பல கோடி
ஜாதிமதமாய் இருக்க
இந்த சமூகத்துக்கு என்ன கவலை !?
எதையும் நீரில் எழுதி வாசிக்குமே...
எதையும் வேதமாய் மந்திரமாய் ஓதுமே...