இப்பிடி பண்றீங்களேம்மா நகைச்சுவை கவிதை 2

...................................................................................................................................................................................................
போடா என்று சொல்...!
போய் விடுகிறேன்..

வாடா என்று சொல்...!
வந்து விடுகிறேன்..

மௌனமாயேனும் இரு...!
மனக்கோட்டை கட்டுகிறேன்.....

.....
......
.....


இப்படி ராக்கி கட்ட ஓடி வந்தால்
என்னடீ செய்வேன்?
........................................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (9-Oct-15, 10:37 am)
பார்வை : 219

மேலே