கற்றலினால் ஆய பயன்
ஒழுக்கம் மேம்பட்டும்
ஏழைகளின் ஏற்றத்துக்கும்
அண்டினோர் ஆதரவிற்கும்
கல்லாதவற்கு கற்பித்தும்
கழனியினை காப்பதுவுமேயாகும்
ஒழுக்கம் மேம்பட்டும்
ஏழைகளின் ஏற்றத்துக்கும்
அண்டினோர் ஆதரவிற்கும்
கல்லாதவற்கு கற்பித்தும்
கழனியினை காப்பதுவுமேயாகும்