கற்றலினால் ஆய பயன்

ஒழுக்கம் மேம்பட்டும்
ஏழைகளின் ஏற்றத்துக்கும்
அண்டினோர் ஆதரவிற்கும்
கல்லாதவற்கு கற்பித்தும்
கழனியினை காப்பதுவுமேயாகும்

எழுதியவர் : வெங்கடேஷ் (9-Oct-15, 8:02 pm)
பார்வை : 132

மேலே