கடவுள் இல்லை
திரும்பிய திசை எல்லாம் கஷ்டம்....
கஷ்டத்தை தீர்க்க வேண்டி பக்தர்கள் கூட்டம் கூட்டமாக....
கஷ்டத்தை நீக்க வேண்டாம் ஒருமுறை கண்களை நீக்கு.... நீ இருக்கிறாய் என்பதை உணர்த்த....
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!