அம்மா
நான் உயிர் பெற என்னை சுமந்தவள்....
நான் உயிர் பெற்றும் மண்ணை சுமக்கிறாள்....
நான் படித்து நன்றாக வாழ....
கட்டிட வேலையில் அம்மா....
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!
நான் உயிர் பெற என்னை சுமந்தவள்....
நான் உயிர் பெற்றும் மண்ணை சுமக்கிறாள்....
நான் படித்து நன்றாக வாழ....
கட்டிட வேலையில் அம்மா....
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!