காதல் பிடித்ததால்

விழியால் வலை வீசி மொழியால் சிறை பிடித்தால்....

சிந்தனையில் அலற வைத்தால்
சிரிப்பில் சிதற வைத்தால்

சத்தமிட்டு சர்ச்சை செய்தால்
முத்தமிட்டு சமாதானம் செய்தால்

பிடிக்காததில் பின் நின்றால் பிடித்ததில் எல்லாம் முன் நின்றால் ....

நான் அறியாதவையும் அறிந்திருந்தால் அன்பால் தினம் தினம் என்னை கொள்ளையடித்தால்....

முழுமையாக எதுவும் நான் புரிந்துக்கொள்ள முடியவில்லை
காதல் பிடித்ததால்....









!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (12-Oct-15, 1:55 pm)
சேர்த்தது : தர்ஷா ஷா
பார்வை : 99

மேலே