நமசிவாய அந்தாதி - 16
அடைவோமே பேரானந்த நிலையை இப்பூவுலகில் அனைவரும் தோன்றா பொருளாய் ஒளியாய் எங்கும் நிறைந்திருக்கும் நமசிவாயனே தென்றல் காற்றுடனே தேனமுத கீதமான மகேஸ்வரா எண்ணும்போல் !
அடைவோமே பேரானந்த நிலையை இப்பூவுலகில் அனைவரும் தோன்றா பொருளாய் ஒளியாய் எங்கும் நிறைந்திருக்கும் நமசிவாயனே தென்றல் காற்றுடனே தேனமுத கீதமான மகேஸ்வரா எண்ணும்போல் !