நமசிவாய அந்தாதி - 16

அடைவோமே பேரானந்த நிலையை இப்பூவுலகில் அனைவரும் தோன்றா பொருளாய் ஒளியாய் எங்கும் நிறைந்திருக்கும் நமசிவாயனே தென்றல் காற்றுடனே தேனமுத கீதமான மகேஸ்வரா எண்ணும்போல் !

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (13-Oct-15, 5:57 pm)
சேர்த்தது : கிருத்திகா
பார்வை : 59

மேலே