நமசிவாய அந்தாதி - 15

திளைத்திடுவோமே சிவன் திருவிளையாடலை ஒவ்வொன்றாய் செவியுற உண்மை பேரின்பம் சிவநாமம் செப்புவதே சிவனே குகனே திருவே உருவே குருவே எனத்துதிக்க தீமைகள் அகலும் நற்பேறு அடைவோமே !

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (13-Oct-15, 5:45 pm)
சேர்த்தது : கிருத்திகா
பார்வை : 60

மேலே