வலி

நான் உயிர் வைத்த இதயம் இயங்க
வில்லையோ ?
அன்பே என்னிடம் ஒன்றும்
இல்லையோ ?
அன்பை வேண்டிய எனக்கு ஆதரவு எங்கும்
இல்லையோ ?
என் நேசம் தான்
பொய்யானதோ ?
என் பாசம் தான்
பகையானதோ ?
இதழோரம் என் புன்னகை காணமல்
போனதோ ?
அது எங்கே போனது என்பது இன்றும் ஓர்
கேள்வியோ ?
என் கண்ணீர் துளிகள் கல்லறையில் உறங்கும் நாள்வரை .

படைப்பு:~
RAVISRM

எழுதியவர் : ரவி.சு (15-Oct-15, 8:47 am)
சேர்த்தது : Ravisrm
Tanglish : vali
பார்வை : 740

மேலே