பூவில் பூத்தப் பூவைநீ

பூவில் பூத்தப் பூவைநீ
இலையும் மொட்டும் உன்னருகில் .
இயற்கை தந்த வரம்தானோ ?
பூவும் நீயும் ஒன்றெனவே
இந்தப் பேதை மனமும் செப்பிடுதே .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-Oct-15, 6:05 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 71

மேலே