நாக்குப் பூச்சி

" நாக்குப் பூச்சி "

கடவுளை மனித சேவையில் மட்டும் காணலாம் என்று
விவேகாநாதன் சொன்னதைக்
குரைக்கிறது ஓர் அற்பக் கழிசடை

விவேகானந்தனுக்கு மூளை(மலம்) உண்டு .
கடவுளுக்கு மூளை கிடையாது .அது எப்படி மூளை இல்லாதவனை மனித சேவையில் காண முடியும் !?

அவர் சொன்னாராம்...அவருக்கு
இவர் வக்காலத்து வாங்கினாராம் .

நல்லபாம்புக்கு நாக்குப் பூச்சியோ
நெளிவு சுளிவு கற்றுத் தரும் !?

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (20-Oct-15, 7:38 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 46

மேலே