சலாவு 55 கவிதைகள்

என்ன தவம் செய்தேனோ ...
இப்பிறவியில்.......
உன்னை காண்கின்றேன் .....
நீ மெல்ல தீண்டும் ...
ஸ்பரிசம் போதும் .....
பல நூறு ஆண்டு ...
என் உயிர் வாழும் ...
வானவில்லின் வண்ணம் கொண்டு ....
மண்ணில் வந்த ஓவியமே

எழுதியவர் : (20-Oct-15, 9:36 pm)
சேர்த்தது : சலாவுதீன்
பார்வை : 45

மேலே