காதல்

ஒரு பெண் குழந்தையை
பெற்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கி
22 வருடங்கள்
அவள் கூடவே வாழ்ந்துவிட்டு,,
திருமணம் என்ற பெயரில்
அவளை வேறு ஒரு வீட்டிற்கு
அனுப்பும் போது
ஒவ்வொரு தாயும்
அடையும் வேதனையை
நானும் அடைந்தேன்;;
நீ இன்னொருவனுக்கு சொந்தமான இந்நாளில்.......

எழுதியவர் : சாரதி இதயத்திருடன் (28-Oct-15, 2:12 pm)
Tanglish : kaadhal
பார்வை : 206

மேலே