அழுகையும் அழகுதான்

அழுவதையும் ரசிக்கச் செய்தாள்!!
நான் அழுகையில் என்னுடன் அழுதவள்...
பிறர் துன்பத்திற்கு
அவள் கண்ணீர் சிந்துகிறாள்!!
எனக்காக என் விழி நீராக..!
அழுகை கூட சுகமானதுதான்!!
அழுவதையும் ரசிக்கச் செய்தாள்!!
நான் அழுகையில் என்னுடன் அழுதவள்...
பிறர் துன்பத்திற்கு
அவள் கண்ணீர் சிந்துகிறாள்!!
எனக்காக என் விழி நீராக..!
அழுகை கூட சுகமானதுதான்!!