நீ காதல் வயப்பட்டால்

வானம்
வசப்படும்,
கானல் நீரும்
தாகம் தீர்க்கும்,
தன்
நிலை மறந்து.....,
மேகங்கள்...
பாலைவனத்திலும்
பன்னீர் மழை தூவும்....
நீ
காதல் வயப்பட்டால்....!

எழுதியவர் : ஆ. க. முருகன் (7-Nov-15, 1:43 am)
பார்வை : 185

மேலே