நீ காதல் வயப்பட்டால்

வானம்
வசப்படும்,
கானல் நீரும்
தாகம் தீர்க்கும்,
தன்
நிலை மறந்து.....,
மேகங்கள்...
பாலைவனத்திலும்
பன்னீர் மழை தூவும்....
நீ
காதல் வயப்பட்டால்....!
வானம்
வசப்படும்,
கானல் நீரும்
தாகம் தீர்க்கும்,
தன்
நிலை மறந்து.....,
மேகங்கள்...
பாலைவனத்திலும்
பன்னீர் மழை தூவும்....
நீ
காதல் வயப்பட்டால்....!