தனிமை

தனிமை
____________________

சிதை பட்ட சிற்பமாய்
மனம் தளந்து
கிடக்கிறது என் இதயம்

மறைந்த கனவுகளை
நிலைத்த காதலால்
தினம் தினம்
பாடுகின்றேன்
இன்று

மண்ணறையில் வாழ்ந்தவன்
கல்லறையில் பாடுகின்றான்
தனிமையின் கூச்சலை

மரணம் கூட
மரணிக்க பயப்புடும்
என் காதல் உணர்வுகளை
பார்த்தால்

தனிமையில் தத்தளித்து
உன் நினைவில்
மூழ்கிறேன்
இன்று தனிமையால்


கவிஞர் அஜ்மல்கான்
- பசறடிச்சேணை பாெத்துவில் -

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (15-Nov-15, 7:14 am)
Tanglish : thanimai
பார்வை : 740

சிறந்த கவிதைகள்

மேலே