நிற்காத அழுகை

வலி எடுத்த ஆற்றங்கரை கண்ணீர்
வடிப்பதை இன்னும் நிறுத்தவில்லை...

திருட்டு மணல் லாரியில்
வழி நெடுங்கிலும்
வழிகின்ற நீர்...

~~தாகு

எழுதியவர் : தாகு (8-Jun-11, 4:15 pm)
சேர்த்தது :
Tanglish : nirkaatha azhukai
பார்வை : 314

மேலே