கல்லறையில்

மரணத்தின் மெளனம்
என் இதயத்தின் தவம்
என் கண்களில் கண்ணீர்
சிந்த என்
நெஞ்சில் விழிநீர் கூட
மெளனமாக வாழ
அழைக்கின்றது

பகல் பாேன்ற நிலவை
நினைத்து வாழ
கனவுகளும் கலைந்து
கண்ணிமை மூடி
காத்திருக்கின்றேன்
என் கல்லறையில்...!!!!


கவிஞர் அஜ்மல்கான்
- பசறிச்சேணை பாெத்துவில் -

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (16-Nov-15, 5:25 am)
Tanglish : kallaraiyil
பார்வை : 569

மேலே